மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா - கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!
Sep 11, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2026, 10:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செப் 17ம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை காண்பதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கும்பாபிஷேக தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொதுமக்கள் மேற்கூரையில் ஏறுவதற்கு அனுமதிக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுற்றி உள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு, மின்சார கம்பிகள் வழித்தடம் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றி மூன்று அடுக்குகளாக உள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட வீதிகளில் கட்டடங்களில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் நூறு ஆண்டுகளை கடந்த பழமையான கட்டடங்களும் உள்ளதை மாநகராட்சி கண்டறிந்து கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Madurai CorporationHindu Religious and Charitable Endowments DepartmentMadurai Meenakshi Sundareswarar Temple Kumbabishekamprohibited devotees from climbing onto building rooftops
Share
Tweet
SendShare
Previous Post

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

Related News

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies