நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் - நடிகர் சூரி ஆதங்கம்!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் – நடிகர் சூரி ஆதங்கம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களை எதிர்மறையாக விமர்சிக்க சிலர் திரையரங்கம் வருவதாக  நடிகர் சூரி காட்டமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அதிகாலையிலே அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.  பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை பக்தர்களும், ரசிகர்களும், போட்டி போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் அருமையாக இருப்பதாகவும், குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்த்ததாகவும் கூறினார்.

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களுக்கு எதிர்மறையான விமர்சனம் கொடுப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகின்றனர் என்றும், எதிர்மறையான விமர்சனங்களால் அவர்கள் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் எனவும் நடிகர் சூரி தெரிவித்தார்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Actor SuriGanguwanegatively criticizenegative reviews.
ShareTweetSendShare
Previous Post

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி – மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

Next Post

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – கட்டை பையில் எடுத்து சென்ற சோகம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies