நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் - நடிகர் சூரி ஆதங்கம்!
Sep 10, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் – நடிகர் சூரி ஆதங்கம்!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களை எதிர்மறையாக விமர்சிக்க சிலர் திரையரங்கம் வருவதாக  நடிகர் சூரி காட்டமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அதிகாலையிலே அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்தார்.  பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை பக்தர்களும், ரசிகர்களும், போட்டி போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் அருமையாக இருப்பதாகவும், குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்த்ததாகவும் கூறினார்.

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களுக்கு எதிர்மறையான விமர்சனம் கொடுப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகின்றனர் என்றும், எதிர்மறையான விமர்சனங்களால் அவர்கள் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் எனவும் நடிகர் சூரி தெரிவித்தார்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Actor SuriGanguwanegatively criticizenegative reviews.
ShareTweetSendShare
Previous Post

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி – மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

Next Post

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – கட்டை பையில் எடுத்து சென்ற சோகம்!

Related News

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies