20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!
Jan 15, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகை பட்டறையிலிருந்து 20 சவரன் நகைகளை திருடிக்கொண்டு மேற்குவங்கத்திற்குச் தப்பிச்சென்ற நபரை, தீரன் பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் அருண்குமார் என்பவரின் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்த சைபுல் ரஹ்மான் என்பவர், 20 சவரன் நகைகளை திருடியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சைபுல் ரஹ்மானின் சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காஞ்சாரா கிராமத்திற்கு சென்று அவரைக் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Man who stole 20 Sawaran jewels and fled to West Bengal arrested!
ShareTweetSendShare
Previous Post

கனிமொழி, துரைமுருகன் ஆதரவாளர்களின் உட்கட்சி சண்டையால் திமுக அழியும்! : பொன்னையன்

Next Post

வாகன தணிக்கையில் மது போதையில் போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies