20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!
Jul 7, 2025, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகை பட்டறையிலிருந்து 20 சவரன் நகைகளை திருடிக்கொண்டு மேற்குவங்கத்திற்குச் தப்பிச்சென்ற நபரை, தீரன் பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் அருண்குமார் என்பவரின் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்த சைபுல் ரஹ்மான் என்பவர், 20 சவரன் நகைகளை திருடியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சைபுல் ரஹ்மானின் சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காஞ்சாரா கிராமத்திற்கு சென்று அவரைக் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Man who stole 20 Sawaran jewels and fled to West Bengal arrested!
ShareTweetSendShare
Previous Post

கனிமொழி, துரைமுருகன் ஆதரவாளர்களின் உட்கட்சி சண்டையால் திமுக அழியும்! : பொன்னையன்

Next Post

வாகன தணிக்கையில் மது போதையில் போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது!

Related News

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies