20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!
Aug 7, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகை பட்டறையிலிருந்து 20 சவரன் நகைகளை திருடிக்கொண்டு மேற்குவங்கத்திற்குச் தப்பிச்சென்ற நபரை, தீரன் பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் அருண்குமார் என்பவரின் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்த சைபுல் ரஹ்மான் என்பவர், 20 சவரன் நகைகளை திருடியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சைபுல் ரஹ்மானின் சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காஞ்சாரா கிராமத்திற்கு சென்று அவரைக் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Man who stole 20 Sawaran jewels and fled to West Bengal arrested!
Share
Tweet
SendShare
Previous Post

கனிமொழி, துரைமுருகன் ஆதரவாளர்களின் உட்கட்சி சண்டையால் திமுக அழியும்! : பொன்னையன்

Next Post

வாகன தணிக்கையில் மது போதையில் போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies