சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கும் இளைஞர்!
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கும் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவை வாங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஜான் என்ற இளைஞர், ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வளர்ந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த ஜான் பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை மனுக்களை அளித்து வருகிறார்.

தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது, அவரை தொடர்பு கொள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண் இல்லாததால் மனுவை வாங்க மறுத்துவிட்டனர். ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்ற ஜான் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Tags: A youth who requests to be sent to his own country!
ShareTweetSendShare
Previous Post

நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!

Next Post

தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் போராட்டம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies