பாகிஸ்தான் கப்பலில் இருந்து 7 இந்திய மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!
Oct 9, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் கப்பலில் இருந்து 7 இந்திய மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் 2 மணிநேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே சர்வதேச கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஏழு பேர் காலபைரவர் என்ற படகில் பிற்பகல் மூன்று மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்துவந்த பாகிஸ்தான் கடற்படையினர், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, இந்திய மீனவர்களை கைது செய்து கப்பலில் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக மீனவர்கள் நடுக்கடலில் இருந்தவாறு குஜராத் கடற்படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான அக்ரிம் கப்பலில் பின்தொடர்ந்து சென்ற கடற்படை வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி, மீனவர்களை மீட்டு ஓகா துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

இருப்பினும், பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகை சேதப்படுத்தியதில், அது கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Tags: Indian Navy rescued 7 Indian fishermen from Pakistani ship!
ShareTweetSendShare
Previous Post

இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி கண் விழித்த சம்பவம்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்!

Related News

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies