பாகிஸ்தான் கப்பலில் இருந்து 7 இந்திய மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!
Jun 23, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் கப்பலில் இருந்து 7 இந்திய மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் 2 மணிநேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே சர்வதேச கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஏழு பேர் காலபைரவர் என்ற படகில் பிற்பகல் மூன்று மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்துவந்த பாகிஸ்தான் கடற்படையினர், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, இந்திய மீனவர்களை கைது செய்து கப்பலில் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக மீனவர்கள் நடுக்கடலில் இருந்தவாறு குஜராத் கடற்படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான அக்ரிம் கப்பலில் பின்தொடர்ந்து சென்ற கடற்படை வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி, மீனவர்களை மீட்டு ஓகா துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

இருப்பினும், பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகை சேதப்படுத்தியதில், அது கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Tags: Indian Navy rescued 7 Indian fishermen from Pakistani ship!
ShareTweetSendShare
Previous Post

இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி கண் விழித்த சம்பவம்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies