அமைச்சர் முன் தகராறில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்!
Mar 17, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் முன் தகராறில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கலில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூனவேலம்பட்டி, புதூர், குறுக்குபுரம், சிங்களாந்தபுரம், மோளப்பாளையம் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் குறுக்குபுரம் கிராமத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகியும், குறுக்குபுரம் பஞ்சாயத்து தலைவருமான கோவிந்தராஜ் உள்ளிட்டோர், பூமி பூஜை நடப்பது குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்காதது ஏன் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கட்சிக்காக உழைக்கும் மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் நடந்து கொள்வதாக விழா ஏற்பாட்டர்களை குற்றம்சாட்டி பேசினர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்டனர்.

சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால், நிகழ்ச்சியை புறக்கணித்து அமைச்சர் மதிவேந்தன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: DMK executives involved in a dispute in front of the minister!
ShareTweetSendShare
Previous Post

சுவாமி ஐயப்பன் உஷ்ணத்தை தணிக்க களபாபிஷேக பூஜை!

Next Post

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் சோதனை!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies