மன உளைச்சலில் ஊராட்சிமன்ற துணைத் தலைவி தற்கொலை!
Aug 18, 2025, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மன உளைச்சலில் ஊராட்சிமன்ற துணைத் தலைவி தற்கொலை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கணபதி என்பவர், பாமக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவில் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மனைவி திவ்யா ஏகனாபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவியாக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். அண்மை காலமாக தங்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் அபகரிக்கப்பட இருப்பதை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்த திவ்யா, அதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முற்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Panchayat vice-chairman commits suicide in depression!
ShareTweetSendShare
Previous Post

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் சோதனை!

Next Post

மழையையும் பொருட்படுத்தாமல் 7-வது நாளாக தொடரும் போராட்டம்!

Related News

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது!

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 7 பேர் பலி – 6 பேர் காயம்!

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies