நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் - சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!
Aug 18, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் – சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை அருகே விளைநிலங்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடல் பகுதிகளில் சீற்றம் ஏற்பட்டு பிரதாப ராமபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் கடல்நீர் புகுந்தது.

இதன் காரணமாக 100 ஏக்கர் அளவிலான வயலில் கடல்நீர் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.

இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் கடற்கரை ஓரங்களில் தடுப்பணை கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags: nagaisamba crops affectedseawater intrusion into farmland
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் அவதி!

Next Post

தஞ்சையில் ஆசிரியை கொலை – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக அண்ணாமலை கண்டனம்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies