nagai - Tamil Janam TV

Tag: nagai

3 நாட்களுக்குப் பிறகு குறைந்த மழை – இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நாகை மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...

நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் – சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!

நாகை அருகே விளைநிலங்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடல் பகுதிகளில் சீற்றம் ஏற்பட்டு ...

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த ...

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு – பலகாரம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்!

நாகையில் களிமண்ணால் அதிரசம், சமோசா, மைசூர் பாக்கு, முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை செய்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை ...

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து!

நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் கோயில் மதில் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில், அவர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அதிமுக முன்னாள் அமைச்சரும், ...

நாகை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – அதிகாரிகள் விசாரணை!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியின் போது ...

நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். உச்சமா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவின் ...

மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...