கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது - வானதி சீனிவாசன்
Jul 4, 2025, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரிகிறது – வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Nov 20, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி, கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாராய உயிரிழப்பு குறித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது.

உயர்நீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.
ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பிரச்சனையை எடுத்துச் சென்றார்கள்.

அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடி இன்று தீர்ப்பை பெற்றுள்ளார்கள்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கு, கள்ள சாராய உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் தமிழக அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக தெரிகிறது.*உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

சிபிசிஐடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசின் மிகப்பெரிய தோல்வி.மாநில அரசு ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கிறது .இன்னொரு பக்கம் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை.

ஆளுங்கட்சியின் ஆதரவின் காரணமாக பதுங்கியுள்ள காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் நபர்கள் சிபிஐ விசாரணையின் மூலம் வெளி வருவார்கள். சிபிஐ விசாரணையில் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 

Tags: chennai high courtVanathi SrinivasanKallakurichi issue
ShareTweetSendShare
Previous Post

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

Next Post

தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

Related News

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies