புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி - துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
Sep 10, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி – துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரத்ததால் செய்யப்பட்ட தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 12.5 அடி உயரமும் 8 அடி நீளமும் 6 அடி அகலத்திலும், சுமார் 4 கிலோ 800 கிராம் தங்கமும் 30 கிலோ காப்பர் என ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் செய்யபட உள்ளது.

இந்த நிலையில் தங்க தேர் செய்யும் பணிக்கான துவக்க விழா கோயிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கலந்துகொண்டார்.  ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த துணைநிலை ஆளுநருக்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து  தங்கத்தேர் செய்வதற்காக ஆலயத்தின் நிர்வாகத்திற்கு காசோலையை வழங்கிய துணை நிலை ஆளுநர், உளியால் மரத்தை செதுக்கி தங்கத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் பலர் கலநது கொண்டனர்.

Tags: Lieutenant Governor KailashnathanPuducherry. Siddhi Vinayagar TemplePuducherry Siddhi Vinayagar Temple golden chariot
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் தினசரி படுகொலைகள், கேள்விக்குறியாகும் மனிதாபிமானம் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – ரூ.10, 000 அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்!

Related News

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies