நாகையில் குறைந்தது மழை - இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!
Nov 15, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகையில் குறைந்தது மழை – இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் கன மழை ஓய்ந்துள்ள நிலையில், குறுவை நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று 10 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்தது. வேதாரண்ய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக 40 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து குறித்த நேரத்திற்கு குறுவைக்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1700 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில்  மூழ்கி விலை நிலங்களில் சாய்ந்துள்ளது.

இந்த மழை நீடித்தால் முற்றிலுமாக குறுவை சாகுபடி நெல்மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நீடித்ததால் விவசாயிகள் குருவை அறுவடை தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் இரவோடு இரவாக அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு இந்த மழையால் பத்து மூட்டை மட்டுமே கிடைக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Tags: Nagapattinamharvesting Kuruvai paddy fieldsKuruvai cultivation
ShareTweetSendShare
Previous Post

சென்னை செங்குன்றம் அரசு வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் சிக்கிய கொள்ளையன்!

Next Post

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies