ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் - தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!
Aug 20, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்த  விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 15 ஆம் தேதி பம்மல், இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்தில் பேசிய  மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் ஹச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில்,  தாம்பரம் யாகூப் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி தமிழக பாஜக மாநில துணை தலைவர்கள் திரு கரூ. நாகராஜன் , பால்கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவலை சந்தித்து புகார்  அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன்,  யாக்கூப்பை உடனடியாக  கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக தெரிவித்தார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும்,  முதல்வர் முக ஸ்டாலின் சொல்லும் அமைதியான தமிழ்நாடு இது தானா என்றும் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பினார்.

 

Tags: Tambaram Yakubh rajaKaru.NagarajanManitha Neya Makkal Katchitamil Nadu DGPBalkanagaraj
ShareTweetSendShare
Previous Post

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

Next Post

“பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்” – தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies