ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் - தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!
Oct 4, 2025, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்த  விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 15 ஆம் தேதி பம்மல், இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்தில் பேசிய  மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் ஹச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில்,  தாம்பரம் யாகூப் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி தமிழக பாஜக மாநில துணை தலைவர்கள் திரு கரூ. நாகராஜன் , பால்கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவலை சந்தித்து புகார்  அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன்,  யாக்கூப்பை உடனடியாக  கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக தெரிவித்தார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும்,  முதல்வர் முக ஸ்டாலின் சொல்லும் அமைதியான தமிழ்நாடு இது தானா என்றும் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பினார்.

 

Tags: BalkanagarajTambaram Yakubh rajaKaru.NagarajanManitha Neya Makkal Katchitamil Nadu DGP
ShareTweetSendShare
Previous Post

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

Next Post

“பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்” – தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies