அதிமுக தோல்விக்கு அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தான் காரணம் - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!
Sep 30, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக தோல்விக்கு அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தான் காரணம் – திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 23, 2024, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தான் அதிமுக தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் என்று தெரிவித்தார்.

கூட்டணி குறித்து தற்போது எதுவும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், நல்லதொரு கூட்டணி அமைக்கப்படும் என்பதை மட்டும் இந்த தருணத்தில் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் பேச முயன்ற போது,அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது.இதனையடுத்து அவரை ,அதிமுக நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.

Tags: government employeesFormer Minister Dindigul Srinivasanaiadmk defeat reason in assembely election
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதல் – 3 பேர் பலி!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies