மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி - நடிகை கஸ்தூரி
May 21, 2025, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி – நடிகை கஸ்தூரி

Web Desk by Web Desk
Nov 23, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசியதாக நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், தமக்கு ஜாமின் வழங்கக்கோரி கஸ்தூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த நான்கு நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்ததாகவும், தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் உதவியஅனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கஸ்தூரி கூறினார்.

 

Tags: actress Kasthuridefamatory remarks about the Telugu peopleegmore police station
ShareTweetSendShare
Previous Post

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!

Next Post

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

Related News

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies