மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி - நடிகை கஸ்தூரி
Aug 20, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி – நடிகை கஸ்தூரி

Web Desk by Web Desk
Nov 23, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசியதாக நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், தமக்கு ஜாமின் வழங்கக்கோரி கஸ்தூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த நான்கு நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்ததாகவும், தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் உதவியஅனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கஸ்தூரி கூறினார்.

 

Tags: actress Kasthuridefamatory remarks about the Telugu peopleegmore police station
ShareTweetSendShare
Previous Post

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!

Next Post

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies