மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
Nov 15, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் தேவசகாயம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், மதுரை தல்லாகுளத்தில் 31 ஏக்கர் நிலம் ஏழை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒப்படைக்கப்பட்டது எனவும்,  இந்த நிலம், மதுரை – ராமநாதபுரம் திருமண்டல சிஎஸ்ஐ நிர்வாகம் மூலம் மோசடியாக விற்பனை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நில மோசடிக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், எனவே, சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Devasakhayammadras high courtMadurai benchCBI inquiryfraudulent sale of 31 acres of landChristian Reform Movement
ShareTweetSendShare
Previous Post

தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

உ.பி.யில் மசூதியை ஆய்வு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு : போலீஸ் குவிப்பு!

Related News

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies