தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் - பிரதமர் மோடி பெருமிதம்!
Jul 1, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மன் கி பாத்-தின் 116-வது அத்தியாயத்தில் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, என்.சி.சி தினமான இன்று தனது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.

என்.சி.சி மூலம் தமக்கு கிடைத்த அனுபவம் விலைமதிப்பற்றது என தெரிவித்த அவர், இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம் போன்ற பண்புகளை என்.சி.சி வளர்ப்பதாக கூறினார்.

தாயின் பெயரில் ஒரு மரம்” என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். மேலும், கயானா சென்றபோது அதிபர் இர்பான் அலியும் இந்த இயக்கத்தில் இணைந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: modi speechmann ki baatprime minister modiOne Tree in the Name of MotherPresident Irfan Ali
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் – தமிழிசை சௌந்தர ராஜன் உறுதி!

Next Post

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies