தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி
இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...
இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...
கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதி ...
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து பிரியாவிடை வழங்கும் ...
எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் ...
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்ற கட்சி திமுக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் ...
தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், திருச்சி அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடியில் பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு ...
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான ...
ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி ...
வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் பயணத்தில், சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்கள் முக்கிய மைல்கல்லை குறிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமரின் புதிய ...
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியா விரைவில் ...
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் - ...
உலக நாடுகளே தடுமாறும்போது, பொருளாதாரத்தில் இந்தியா அசுர வளர்ச்சி காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து ...
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் ...
காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சூரத் ...
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ...
வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குவதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ...
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ...
உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ...
உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற ...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் ...
சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் 18 ஆவது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் ...
"ஆத்மநிர்பார் பாரத்" திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்றது. ...
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies