எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சி - பிரதமர் மோடி
Apr 17, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சி – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியவர், மேற்காசியாவில் நிலவும் போரால் உலகின் அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது எனக் கூறிய பிரதமர் மோடி, எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்ற நிலைக்கு இந்தியா நகர்கிறது எனவும் தெரிவித்தார்.

Tags: crisispetrol crisisoil crisisfuel crisislpg crisispetrol pumpmodi speechenergy crisis europeprime minister modifuel crisis 2026petrolfuel crisis indiapetrol price hikeglobal oil crisispetrol pricesattempting to create unnecessary panic
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

Next Post

தூத்துக்குடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் – பொதுமக்கள் போராட்டம்!

Related News

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies