மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி
மேற்கு ஆசிய போர் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாடு வெற்றிகரமாக கடக்கும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் ...
மேற்கு ஆசிய போர் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாடு வெற்றிகரமாக கடக்கும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் ...
பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் ...
ரஷ்யா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அந்த வழியாக பெரும்பாலான ...
ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எல்பிஜி கேஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியதாக கத்தார் அறிவித்துள்ளது. கத்தாரில் செயல்பட்டு வந்த உலகின் ...
கேஸ் சிலிண்டர்களை கேட்டு, விநியோக மையங்களுக்கு நுகர்வோர் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை ...
நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் ...
மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தானேவில் எரிவாயு சிலிண்டர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ...
எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாமென இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியன் ...
உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ...
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...
இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ...
எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் ...
மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பதுக்கலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் ...
நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனாரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ...
பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முந்திரி வியாபாரி மீது, காரில் வந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ...
ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் ...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்களி வெளியாகி இருக்கிறது. கடந்த 2022 மே 22-ம் ...
பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது தான், இந்தியா புதிய சுதந்திரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலைகளை முறையே பாகிஸ்தான் ரூபாய் (PKR) 14 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies