இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் - பிரதமர் மோடி உறுதி!
Apr 29, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

விழாவில் பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி. சித்தர்கள், கவிஞர்கள் போன்றோர் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரி  என தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை புதுச்சேரியில் இருந்துதான் தொடங்கி வைத்தார் என்றும், மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டதால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் புதுச்சேரியை டெல்லியில் இருக்கின்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தியது என தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுகவின்  தொடர் மோசடி தொடர் ஊழல்கள் என  பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்றும்,

காங்கிரஸ், திமுகவும் புதுச்சேரியின்  வளர்ச்சி பயணத்தை தடுக்கின்ற வேகத்தடையாக தான் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சக்திகள் புதுச்சேரி வளர்ச்சியை தடுத்த அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும, ஊழல் மற்றும் குற்ற செயல்கள் மிகுந்த அந்த கட்சிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வர வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும் என்றும் பிரதமர் குறப்பிட்டார்.

Tags: pondy cm rengasamymodi speechprime minister modipuducherydual engine government.Mahakavi Bharathiyar s
ShareTweetSendShare
Previous Post

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!

Next Post

பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வராதது ஏன்? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies