நாகர்கோவில் ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி உணர்வு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது – பிரதமர் மோடி
நாகர்கோவில் பெண் ஆசிரியை கிரிஜா அம்மாவின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய ...























