வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!
மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...
மேற்காசிய மோதலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிய வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...
மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் சைபர் குற்றங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள ...
ஏஐ தாக்க உச்சி மாநாடு இந்தியாவின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத்தின் 130வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் ...
வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ...
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மன் ...
100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி ...
திரிபுராவில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதலில் பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர். கோவாய் மாவட்டத்தில் உள்ள ஆஷாரம்பரி பகுதியில் பிரதமர் மோடியின் மனதின் குரல் ...
நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு ...
யோகா வழியே ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 120-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு ...
விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'மன் கி பாத்'-இன் 119வது நிகழ்ச்சியில் ...
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 117-வது ...
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் ...
தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தாயின் பெயரில் ஒரு ...
பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ...
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது ...
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...
2024 மக்களவை தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ...
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் உள்ள ...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் ...
இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies