சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது - பிரதமர் மோடி புகழாரம்!
Jul 18, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழப் பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்வதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெதர்லாந்து பயணத்தின்போது, சோழர் கால தொன்மையான தாமிர பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் 21 பெரிய மற்றும் 3 சிறிய தாமிர பட்டயங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ராஜராஜசோழன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை, புத்த விஹாரம் அமைக்க தானமாக அளித்தது தொடர்பாக குறிப்புகள் இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தாமிர பட்டயங்களில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல் வல்லமை எவ்வளவு மகத்தானது என்பது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு சோழர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றி தகவல்களும் செப்பேடுகளில் உள்ளன என்றும், அவர் குறிப்பிட்டார். பாரதத்தின் மரபு செல்வங்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்துசெயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Chola eraBuddhist Vihara.PM Modimann ki baatNetherlandsChola Empireancient copper plates
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!

Next Post

நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் – புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

Related News

பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies