சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது - பிரதமர் மோடி புகழாரம்!
Sep 1, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோழப் பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்வதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெதர்லாந்து பயணத்தின்போது, சோழர் கால தொன்மையான தாமிர பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் 21 பெரிய மற்றும் 3 சிறிய தாமிர பட்டயங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ராஜராஜசோழன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை, புத்த விஹாரம் அமைக்க தானமாக அளித்தது தொடர்பாக குறிப்புகள் இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தாமிர பட்டயங்களில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல் வல்லமை எவ்வளவு மகத்தானது என்பது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு சோழர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றி தகவல்களும் செப்பேடுகளில் உள்ளன என்றும், அவர் குறிப்பிட்டார். பாரதத்தின் மரபு செல்வங்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்துசெயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Chola Empireancient copper platesChola eraBuddhist Vihara.PM Modimann ki baatNetherlands
Share
Tweet
SendShare
Previous Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!

Next Post

நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளேன் – புதிய தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies