செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா - பிரதமர் மோடி
Jul 28, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘மன் கி பாத்’-இன் 119வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளித்துறையில் சதம் அடித்திருப்பதாகவும், இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100வது செயற்கைகோளே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.

மேலும், ஒரே ஏவுகலன் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனையை இஸ்ரோ படைத்ததாகவும் புகழாரம் சூட்டினார். இளைஞர்களுக்கு விருப்பமான துறையாக விண்வெளித்துறை மாறியுள்ளதாக கூறிய அவர், விண்வளித்துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

விண்வெளி அறிவியல் போலவே செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்திய தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக, மகளிர் தினத்தன்று (மார்ச் 8) எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக ஊடகக் கணக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கமளிக்கும் பெண்கள் குழுவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடி கூறினார்,

அந்த நாளில் அவர்கள் தங்கள் வேலை மற்றும் அனுபவங்களை தங்கள் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்தப் பெண்கள், தங்கள் சாதனைகள், அனுபவங்கள் மற்றும் சவால்களை தேசத்துடன் பகிர்ந்து கொள்ள தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

பிரதமரின் இந்த நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய எஸ்சி மோர்ச்சா தலைவர் LalSinghArya
மற்றும் கட்சி காரியகர்த்தாக்களுடன் கேட்டார். பிரதமர் மோடியின் ஞானம் நம்மை  விசித் பாரதத்தை நோக்கி தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளர்.

Tags: mann ki baatmodi mann ki baatmann ki baat pm modipm modi mann ki baatmodi in mann ki baatpm modi mann ki baat todayminster l murugan
ShareTweetSendShare
Previous Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Next Post

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies