நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது! - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Jun 6, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது! – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Nov 26, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-ம் ஆண்டு தினம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும், சித்திர எழுத்துக்களால் ஆன அரசியலமைப்பு புத்தகமும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் பெருமை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

இதையடுத்து விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என தெரிவித்தார். மேலும், மக்களின் உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கிறது என்றும் அவர் கூறினார்.

Tags: President Draupadi MurmuThe Constitution is the pillar of our society! - President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்!

Next Post

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு!

Related News

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா – பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் – ரஷ்யா!

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!

ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies