பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!
Jul 25, 2025, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு ஆபத்தான நிலையில் அதனை கடக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் விவசாயிகள் குறித்தும், அவர்களின் கோரிக்கை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எலமனூர் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும், 750 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் உள்ளன. காவிரி கரையோர பகுதி என்பதால் வாய்க்கால் பாசனமே விவசாயத்திற்கு முக்கிய பங்காக அமைந்திருக்கிறது. விவசாய தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும் இப்பகுதியில் வாழை, நெல், பூக்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. காவிரி ஆற்றில் இருந்து செல்லும் கிளை வாய்க்காலான கொடிங்கால் வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படாத நிலையில், அதன் குறுக்கே பாலமும் கட்டப்படாத காரணத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொடிங்கால் வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாத காரணத்தினால் வாய்க்காலுக்கு எதிர்புறம் உள்ள சுமார் 150க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நெல் மூட்டைகளையும், உரங்களையும் வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு அதில் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடக்கும் சூழலுக்கு விவசாயத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆபத்தான சூழலை பார்த்து வெளியூர்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் கூட வேலைக்கு வர மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆண்களின் துணையின்றி பெண்களால் இந்த வாய்க்காலை கடக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பஞ்சாயத்து தலைவர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கும் கொடிங்கால் வாய்க்காலை தூர்வாருவதோடு, அந்த வாய்க்காலின் குறுக்கே நிரந்தரமான பாலம் கட்டித்தருவதுமே அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு ஏற்படுத்தித் தரும் பாதுகாப்பாக இருக்கும்.

Tags: Poor farmers! : Woe to crossing the river with a single palm tree!
ShareTweetSendShare
Previous Post

பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! – விவசாயிகள் வேதனை!

Next Post

சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies