பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உறுதித்தன்மை குறைபாடு - தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்!
Nov 17, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உறுதித்தன்மை குறைபாடு – தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் ரயில்வே புதிய பாலத்தின் உறுதித்தன்மையில் குறைபாடுகள் உள்ளதால் ரயில் சேவை தொடங்குவதை ஒத்திவைக்க வேண்டுமென தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்கும் வகையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல் காற்றின் அரிமானத்தால் வலுவிழந்தது.  இதையடுத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி தலைமையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் செளத்திரி வெளியிட்ட அறிக்கையில், புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து அதை சரி செய்த பிறகு மீண்டும் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.

அதுவரை ரயில் சேவை தொடங்குவதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: new pamban railway bridgeSouthern Zone Railway Safety Commissionerpamban railway bridgeRameswaram island
ShareTweetSendShare
Previous Post

பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றம் – படகுகள் கரையில் நிறுத்தம்!

Next Post

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

Related News

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

Load More

அண்மைச் செய்திகள்

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

பீகாரில் நவ.20 முதலமைச்சர் பதவியேற்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies