சிங்கப்பூரில் காதல், தமிழகத்தில் திருமணம் - மியான்மர் பெண்ணை கரம் பிடித்த அரியலூர் இளைஞர்!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் காதல், தமிழகத்தில் திருமணம் – மியான்மர் பெண்ணை கரம் பிடித்த அரியலூர் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மரை சேர்ந்த பெண்ணுக்கும், அரியலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தில், வீடியோ கால் மூலம் பெண்ணின் பெற்றோர் ஆசீர்வாதம் வழங்கினர்.

அரியலூர் அருகே ரசலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதிவதனன் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மதிவதனனுக்கும், உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மியான்மரை சேர்ந்த ஏய்ஏய் மோ என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்த இந்த ஜோடிக்கு, ஃபிளக்ஸ் பேனர் அடித்து ஆச்சரியப்படுத்தினர் மதிவதனின் நண்பர்கள்….

தமிழ் முறைப்படி காதலரை கரம்பிடிக்க முடிவெடுத்த மியான்மர் பெண்ணான மோ, இதற்காக காஞ்சிப்பட்டு உடுத்தி,  தமிழ்ப் பெண் ஆகவே மாறினார். தாலி கழுத்தில் ஏறிய அந்த நொடியில், மோவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது.

மோவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், பெற்றோர் இருவரும் திருமணத்திற்கு நேரில் வரவில்லை. எனினும், வீடியோ காலில் தங்களின் மகளையும், மருமகனையும் அவர்கள் ஆசீர்வதிக்க தவறவில்லை.

 

Tags: MathivathananRasalapuramAayee MosingaporeariyalurMyanmawedding of a Myanmar woman
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்!

Next Post

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் : கரு.நாகராஜன் தகவல்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies