செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்கள்!
May 21, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்கள்!

Web Desk by Web Desk
Dec 4, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலமுருகனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனையடுத்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளிக்க முயன்றபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனையடுத்து செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் செவிலியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

அவ்வப்போது அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

Tags: govt hospitalTAMILNADU NEWSNurses treated with cell phone torch light!
ShareTweetSendShare
Previous Post

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மணல் மூட்டைகள்!

Next Post

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தொடக்கம்!

Related News

டாஸ்மாக் ஊழலில் முதல்வர், அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு தொடர்பு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies