இருநாட்டு எல்லைப் பகுதியில் உரிய விதிகளை சீனா கடைபிடித்தால் மட்டுமே சுமுக தீர்வு! : ஜெய்சங்கர்
Sep 11, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இருநாட்டு எல்லைப் பகுதியில் உரிய விதிகளை சீனா கடைபிடித்தால் மட்டுமே சுமுக தீர்வு! : ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Dec 4, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருநாட்டு எல்லைப் பகுதியில் உரிய விதிகளை சீனா கடைபிடித்தால் மட்டுமே சுமுக தீர்வு காண முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனா- இந்தியா எல்லை பிரச்னை குறித்து அவர் மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது, சீனாவின் நடவடிக்கைகளால் 2020ஆம் ஆண்டு முதல் இருநாட்டு எல்லையில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறினார்.

சுமூக தீர்வை எட்ட மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், முக்கிய 3 விதிகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த விகாரத்தில் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், எந்த தரப்பும் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது எனவும், கடந்த காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: parlimentA smooth solution only if China follows the appropriate rules in the border area of ​​the two countries! : Jaishankar
ShareTweetSendShare
Previous Post

சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! : வீடியோ வைரல்

Next Post

காலிஸ்தான் பிரிவினைவாதம், 10,500 URL முடக்கம் : மத்திய அரசு அதிரடி – சிறப்பு கட்டுரை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies