படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
Oct 3, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களுக்கு இடையே செல்லும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் எலூரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் புட்டா மகேஷ் குமார், வந்தே பாரத் ரயில்களுக்கான டெண்டர் தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களுக்கு இடையே நீண்டதொலைவு செல்லக்கூடிய படுக்கை வசதியுடன் கூடிய 10 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதுதவிர, மேலும் ஐம்பது வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், ஏற்கெனவே 200 ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த மாதம் வரை மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் 34 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

Tags: Vande Bharat trainsRailway Minister Ashwini Vaishnavsleeper Vande Bharat trainsLok Sabha
ShareTweetSendShare
Previous Post

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!

Next Post

மகாராஷ்ரா மாநில முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

Related News

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies