மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!
May 26, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!

Web Desk by Web Desk
Dec 8, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் தருமபுரம்  26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும் ஆதீனங்களில் முக்கியமானது மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக 48 ஆண்டுகள் அருளாட்சி செய்தவர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் அஷ்டமி திதி அன்று பரிபூரணம் எய்தினார். அவரது பூதவுடல் ஆதீன மடத்தின் அருகில் ஸ்ரீஆனந்த பரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டு, தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் விமான வடிவில் குரு மூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

இதையொட்டி இன்று காலைமுதல் ஆதீனத்தில் திருமுறை பாராயணம், சமய சொற்பொழிவு, சிந்தனை அரங்கம், திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

குரு மூர்த்தத்தில் நடைபெற்ற விழாவில், ஆதீனத்தின் தற்போதைய குரு மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, குருமூர்த்த ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து சிறந்த சைவப் பணியாற்றிய ஓதுவார் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.

Tags: MayiladuthuraiDharmapuramAtheenakartha Guru Pujahanmuga Desika Gnanasambandha Paramasarya Swamigal
ShareTweetSendShare
Previous Post

மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்!

Next Post

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை, ஆதார் அட்டை விவரம் சேகரிப்பு – போலீசார் தீவிரம்!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies