பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? - விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? – விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், தன் மீது மனைவி பொய் புகார்களை சுமத்தியதாகவும், பெரும் தொகையை ஜீவனாம்சமாக கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறி தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட 90 நிமிட வீடியோ பதிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜீவனாம்சம் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

அதன்படி மனைவியின் சமூக மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் நியாயமான தேவைகள் அடிப்படையிலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல மனைவியின் கல்வித்தகுதி, வேலை மற்றும் வருமானத்தை கருத்தில்கொண்டு ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான வீட்டில் மனைவியின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருந்தது என்பதை பொறுத்தும், அவருக்கும் சொத்துகள் உள்ளதா என்பதை அறிந்தும் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ள நபர், குடும்ப நலனுக்காக பணியை தியாகம் செய்தாரா அப்படி தியாகம் செய்திருந்தால் வழக்குக்காக அவர் செலவு செய்த தொகை ஆகியவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கணவரின் திறன், வருமானம், அவருக்கான பொறுப்புகள் ஆகியவற்றையும் பொறுத்தே ஜீவனாம்ச தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtdivorce caseBengaluru engineer sucideAtul Subhashalimony.
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies