பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? - விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? – விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், தன் மீது மனைவி பொய் புகார்களை சுமத்தியதாகவும், பெரும் தொகையை ஜீவனாம்சமாக கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறி தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட 90 நிமிட வீடியோ பதிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜீவனாம்சம் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

அதன்படி மனைவியின் சமூக மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் நியாயமான தேவைகள் அடிப்படையிலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல மனைவியின் கல்வித்தகுதி, வேலை மற்றும் வருமானத்தை கருத்தில்கொண்டு ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான வீட்டில் மனைவியின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருந்தது என்பதை பொறுத்தும், அவருக்கும் சொத்துகள் உள்ளதா என்பதை அறிந்தும் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ள நபர், குடும்ப நலனுக்காக பணியை தியாகம் செய்தாரா அப்படி தியாகம் செய்திருந்தால் வழக்குக்காக அவர் செலவு செய்த தொகை ஆகியவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கணவரின் திறன், வருமானம், அவருக்கான பொறுப்புகள் ஆகியவற்றையும் பொறுத்தே ஜீவனாம்ச தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtdivorce caseBengaluru engineer sucideAtul Subhashalimony.
Share
Tweet
SendShare
Previous Post

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies