பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? - விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!
Jul 29, 2026, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? – விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், தன் மீது மனைவி பொய் புகார்களை சுமத்தியதாகவும், பெரும் தொகையை ஜீவனாம்சமாக கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறி தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட 90 நிமிட வீடியோ பதிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜீவனாம்சம் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

அதன்படி மனைவியின் சமூக மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் நியாயமான தேவைகள் அடிப்படையிலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல மனைவியின் கல்வித்தகுதி, வேலை மற்றும் வருமானத்தை கருத்தில்கொண்டு ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான வீட்டில் மனைவியின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருந்தது என்பதை பொறுத்தும், அவருக்கும் சொத்துகள் உள்ளதா என்பதை அறிந்தும் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ள நபர், குடும்ப நலனுக்காக பணியை தியாகம் செய்தாரா அப்படி தியாகம் செய்திருந்தால் வழக்குக்காக அவர் செலவு செய்த தொகை ஆகியவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கணவரின் திறன், வருமானம், அவருக்கான பொறுப்புகள் ஆகியவற்றையும் பொறுத்தே ஜீவனாம்ச தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtdivorce caseBengaluru engineer sucideAtul Subhashalimony.
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்கும் அண்ணாமலை, எல்.முருகன்!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies