அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் - மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!
Jul 5, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் என பாஜக தேசிய தலைவர் இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின்  நோக்கம்குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

அவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச போதிய அவகாசம் அளித்த போதிலும், அவர் அதை மறுப்பது வேடிக்கையாக இருப்பாக ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.

தனது அறைக்கு வந்து குறைகளைத் தெரிவிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்ததாக கூறிய ஜெ.பி. நட்டா, ஆனால் அதை கார்கே ஏற்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்காமல், இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்
.

Tags: mallikarjun khargerajya sabhaBJP National Presidentoobstructing proceedingsCongress
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

Next Post

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த எல்.முருகன், அண்ணாமலை!

Related News

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் அமைத்ததாக புகார்!

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

ஒடிசா சுவாமி தரிசனத்துக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies