சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் - விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!
Aug 5, 2025, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் – விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு விரைவில் 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 63 ஆயிரத்து 846 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தில், மத்திய அரசு அதன் பங்காக 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக விடுவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 33 ஆயிரத்து 593 கோடி ரூபாயை மத்திய அரசு பல்வேறு முகமைகளிடமிருந்து கடனாக பெற்றுத் தரும் என்றும்,  எஞ்சிய 22 ஆயிரத்து 228 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தகவல் வெளியானது.

நிதி ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய, மாநில அரசுகள் இடையே விரைவில் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: central governmentChennai Metro Phase 2 project.fund allocation
ShareTweetSendShare
Previous Post

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்!

Related News

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies