வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு - சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் கருத்தரங்கம்!
Sep 6, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் கருத்தரங்கம்!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சின்மயா மிஷன் சார்பில் சுவாமி மித்ரானந்தா, ஓய்வுப்பெற்ற ராணுவ மேஜர் மதன் குமார், அரசியல் திறனாய்வாளர் பானுகோம்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஆர்எஸ்எஸ் மாநில இணைச்செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத்,
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

அந்நாட்டு சிறைகளில் உள்ள தீவிரவாதிகள் வெளியே விடப்பட்டுவிட்டதாக கூறிய அவர், இதன் காரணமாக இந்து மக்கள் மீது பெரியளவில் தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய அரசியல் திறனாய்வாளர் பானு கோம்ஸ், எந்த பகுதியில் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் அதனை தட்டிக்கேட்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளதாக கூறினார்.  இந்தியாவில் எந்த பிரச்சினை வந்தாலும் மத்திய அரசு அதனை கூர்ந்து கவனித்து தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.

கருத்தரங்கில் பேசிய ஓய்வுப்பெற்ற ராணுவ மேஜர் மதன் குமார், இந்திய எல்லையில் இருந்து நமது ராணுவ வீரர்கள் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தினால் போதும், வங்கதேசத்தில் போர் நின்றுவிடும் என கூறினார்.

Tags: Swami Mithrananandarss seminarChinmaya MissionRamakrishna PrasadChennaiRSSBangladeshhindus attacked
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்!

Next Post

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷ் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies