ஆயிரம் கோடி வசூலை விட ரசிகர்களின் அன்பு நிரந்தரமானது - அல்லு அர்ஜூன்
Jul 5, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயிரம் கோடி வசூலை விட ரசிகர்களின் அன்பு நிரந்தரமானது – அல்லு அர்ஜூன்

Web Desk by Web Desk
Dec 13, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரம் கோடி வசூலை விட ரசிகர்களின் அன்புதான் நிரந்தரமானது என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜூன், ஆயிரம் கோடி வசூல் என்பது தற்காலிகமானதுதான் என கூறினார்.

மேலும், இந்த சாதனையை விரைவில் மற்றுமொரு திரைப்படம் முறியடிக்க வேண்டும் எனவும், அதுவே வளர்ச்சி எனவும் அல்லு அர்ஜூன் பேசினார். அண்மையில் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண் நெரிசலில் சிக்கி பலியானார். இதனை குறிப்பிட்டு வாய்மொழியாக மட்டுமே ரசிகர்கள் மீது அல்லு அர்ஜூன் அன்பு பாராட்டுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

Tags: FansPushpa-2.Pushpa-2 collectionActor Allu Arjun
ShareTweetSendShare
Previous Post

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – அரையிறுதியில் இந்தியா!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Related News

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies