தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்
Aug 15, 2025, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்

பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக கூட்டாக பேட்டி!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையை எந்தவொரு நாடும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என அநுர குமார திசநாயக திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு இலங்கை அதிபர் தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வுக்கான அரசியல் சாசன சட்டத்திருத்தத்தை அநுர குமார திசாநாயக அமல்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தது மட்டுமன்றி, சுருக்குமடி வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags: PM ModiI will find a solution to the problem of Tamil Nadu fishermen! : President of Sri Lanka
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக்கு மறைமுகமாக உதவி செய்த தமிழ்நாடு பாடநூல் கழகம்! : அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ராஜாதி ராஜா குகேஷ் : சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் – சிறப்பு தொகுப்பு!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies