தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்
Jan 14, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்

பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக கூட்டாக பேட்டி!

Murugesan M by Murugesan M
Dec 16, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையை எந்தவொரு நாடும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என அநுர குமார திசநாயக திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு இலங்கை அதிபர் தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வுக்கான அரசியல் சாசன சட்டத்திருத்தத்தை அநுர குமார திசாநாயக அமல்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தது மட்டுமன்றி, சுருக்குமடி வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags: PM ModiI will find a solution to the problem of Tamil Nadu fishermen! : President of Sri Lanka
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக்கு மறைமுகமாக உதவி செய்த தமிழ்நாடு பாடநூல் கழகம்! : அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ராஜாதி ராஜா குகேஷ் : சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் – சிறப்பு தொகுப்பு!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies