நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
Sep 9, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

Web Desk by Web Desk
Dec 17, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் டாட்டூ கடை நடத்தி வருகிறார். ரீல்ஸ் செய்வதில் மோகம் கொண்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு, ஓணான் போல தனது நாக்கை இரண்டாகப்  பிளக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னைப் போலவே ட்ரெண்டிங் மோகம் கொண்ட இளைஞர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்து அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஹரிஹரினின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த திருச்சி போலீசார், அவரது டாட்டூ கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய அனுமதி இன்றி நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடைக்கு சீல் வைத்த போலீசார், ஹரிஹரன் மற்றும் கடையில் வேலை செய்து வந்த ஜெயராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags: Surgery to split the tongue in two! : 2 people including tattoo shop owner arrestedtrichy
ShareTweetSendShare
Previous Post

சொகுசு விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 12 இந்தியர்கள்!

Next Post

தனியார் டிவி, தொகுப்பாளர் விஜய்சேதுபதி மீது புகார்!

Related News

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies