நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் டாட்டூ கடை நடத்தி வருகிறார். ரீல்ஸ் செய்வதில் மோகம் கொண்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு, ஓணான் போல தனது நாக்கை இரண்டாகப்  பிளக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னைப் போலவே ட்ரெண்டிங் மோகம் கொண்ட இளைஞர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்து அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஹரிஹரினின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த திருச்சி போலீசார், அவரது டாட்டூ கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய அனுமதி இன்றி நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடைக்கு சீல் வைத்த போலீசார், ஹரிஹரன் மற்றும் கடையில் வேலை செய்து வந்த ஜெயராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags: trichySurgery to split the tongue in two! : 2 people including tattoo shop owner arrested
ShareTweetSendShare
Previous Post

சொகுசு விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 12 இந்தியர்கள்!

Next Post

தனியார் டிவி, தொகுப்பாளர் விஜய்சேதுபதி மீது புகார்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies