3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்!
Nov 1, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரின்‌ உடல் 3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது.

சித்திரப்பேட்டையைச் சேர்ந்த ஜெகன் என்பவர், நேற்று முன்தினம் சக மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில், இரு மீனவர்கள் மட்டும் படகை பிடித்து உயிர் தப்பினர். மாயமான மீனவர் ஜெகனை தேடும் பணி 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஜெகனின் உடல் சாமியார்பேட்டை அருகே கரை ஒதுங்கியது. உடற்கூராய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags: The body of the fisherman washed ashore after 3 days!tn fisherman
ShareTweetSendShare
Previous Post

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி!

Next Post

இட்லியால் வடிவமைக்கப்பட்ட சதுரங்க போர்டில் குகேஷின் உருவம்!

Related News

தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் ஆதரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

560-க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் – தமிழக ஆளுநர் புகழாரம்!

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies