ஜனவரி 2 முதல் இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து - கட்டணம் குறைப்பு!
Aug 13, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 2 முதல் இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து – கட்டணம் குறைப்பு!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, காங்கேசன்துறை கப்பல் சேவை வடகிழக்குப் பருவமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாகவும், பயணச்சீட்டு கட்டணத்தைக் குறைப்பதாகவும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு வழி பயணத்திற்கு 9,700 ரூபாயாக இருந்த கட்டணத்தை 8 ஆயிரத்து 500 ரூபாயாக குறைப்பதாகவும், பயணத்தின்போது 10 கிலோ வரை பொருட்களைக் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

Tags: NagapattinamKankesanthuraiship servicesri lanka
ShareTweetSendShare
Previous Post

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்!

Next Post

அரசியலமைப்பை திருத்தி கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸ் – மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies