கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் - காவல்துறை மீது குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் – காவல்துறை மீது குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 18, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா மருத்துவக் கழிவுகள், நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிக அளவிலான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இது தொடர்பாக, சந்தானம் என்பவர் கடந்த நவம்பர் 11 -ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்திலும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், 37 நாட்களுக்கு பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார், புகார் அளித்த நபரால்தான் இந்த கால தாமதமானதாக தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக ஒரு வார்த்தை கூட முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. போலீசாரின் இந்த செயலுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: KeralaNellaimedical waste dumpedSanthanamtamillnadu
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் வீரர் அஸ்வின் டீம் இந்தியாவின் ஈடு செய்ய முடியாத சொத்து – அண்ணாமலை புகழாரம்!

Next Post

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – நாளை முதல் சாட்சி விசாரணை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies