சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? - அஸ்வின் விளக்கம்!
Oct 5, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? – அஸ்வின் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிப்பட்ட காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, ஓய்வு குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஓய்வுக்கான காரணம் குறித்து விரைவில் விளக்கம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

அடுத்து ஏதும் திட்டமில்லை என்றும், அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். என்றும் அவர் கூறினார். . கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். . சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, சென்னை மேற்கு மாம்பாலத்தில் உள்ள போஸ்டல் காலனியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், அஸ்வினை அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆரத்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.

Tags: Indian cricketer Ravichandran Ashwinஅஸ்வின் ஓய்வுAustraliachennai airportcskinternational cricketaswin retirement
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏன் வேண்டும்? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Related News

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஞானகுரு – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies