சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? - அஸ்வின் விளக்கம்!
Aug 21, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? – அஸ்வின் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிப்பட்ட காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, ஓய்வு குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஓய்வுக்கான காரணம் குறித்து விரைவில் விளக்கம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

அடுத்து ஏதும் திட்டமில்லை என்றும், அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். என்றும் அவர் கூறினார். . கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். . சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, சென்னை மேற்கு மாம்பாலத்தில் உள்ள போஸ்டல் காலனியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், அஸ்வினை அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆரத்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.

Tags: aswin retirementIndian cricketer Ravichandran Ashwinஅஸ்வின் ஓய்வுAustraliachennai airportcskinternational cricket
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏன் வேண்டும்? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Load More

அண்மைச் செய்திகள்

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies