சட்டத்தை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!
May 19, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்தை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தி, திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில், பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி பணம் கேட்டு மிரட்டியதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தனது கணவருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதால், முதல் மனைவிக்கு வழக்கப்பட்டது போலவே, தனக்கும் 500 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்கள் தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ, சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர். ஒருவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது பல்வேறு காரணிகளை பொறுத்தது என்று கூறி, கணவர் மீது மனைவி தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்தனர்

Tags: supreme courttrict provisionsJustices PV NagaratnaPankaj Mittal.498adowry case misused
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies