விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 17, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை அருள் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது மனைவி மரணமடைந்து விட்டதாகவும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தனது மகனுக்கு அவசர கால விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பை சிறைத்துறை அதிகாரிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும், நீதிமன்றங்களை அணுகி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழந்தால் அவர்களால் இறுதிச் சடங்கில் எப்படி பங்கேற்க இயலும்? என கேள்வி எழுப்பினர்.

உரிய நிபந்தனைகளுடன் சிறைத்துறை அதிகாரிகளே அவசரக்கால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentPrisonersgrant emergency leave
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என அறிவிப்பு!

Next Post

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் – எம்எல்ஏ சதாசிசவம் குற்றச்சாட்டு!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies