கோவையில் கருப்பு தின பேரணி - வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!
Oct 25, 2025, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் கருப்பு தின பேரணி – வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ளும் சேலம் மாவட்ட நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோவை உக்கடம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கருப்பு தின பேரணி நடைபெறவுள்ளது.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலிருந்து பாஜக மட்டும் இன்றி இந்து ஆதரவு அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி ரங்காபுரத்தில் உள்ள இல்லத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர, மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பாஜக மகளிர் அணி துணை தலைவவி தாரணி ரகுநாத் தெரிவித்துள்ளார்.

Tags: Black Day rallySri Lakshmi Narasimhar TempleUkkadamcoimbatorehouse arrestBJP State President AnnamalaSalem district administrators
ShareTweetSendShare
Previous Post

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு – குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies