சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் - 5 பேர் படுகாயம்!
Nov 12, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்தனர். கையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் நவீன், மைதீன், தனசேகரன், மகேந்திர குமார், தீபக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நித்திவேல், லோகேஷ், மணிகண்டன் ஆகிய 3 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

Tags: ChennaiAmbatturPenambedu Roadfive people injureddrugged youths attacked
ShareTweetSendShare
Previous Post

கோவையில் கருப்பு தின பேரணி – வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!

Next Post

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா மறைவு – எல்.முருகன் இரங்கல்!

Related News

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies